நானும் கவிதை போட்டிக்குத் தயார்!

இதோ என் கவிதை..

அன்பை நம்புவோம்; ஆசை அழியும்
இரக்கத்தை நம்புவோம்; ஈகை பெறுகும்
உண்மையை நம்புவோம்; ஊனுக்கு மதிப்பு
எளிமையை நம்புவோம்; ஏக்கம் தணியும்
ஒழுக்கத்தை நம்புவோம்; ஓங்கட்டும் நம் புகழ்

1 Response
  1. Anonymous Says:

    avvalava ottalaye pradeep !!!

    U can do better than this...