ழகாகவும் அதே சமயம் ரவாரத்துடன், யல்பாய் ஒரு டுபாட்டுடன், ற்சாகத்துடனும் க்கத்துடனும்,

ழுத்தாணி கொண்டு டு பதித்து, ய்யா என்று கதறுவோரை கருதாது..ரே மனதுடன் office ல் பி அடித்து

ஒளவை பாடிய தமிழை நானும் பாடி...["ஓள" னாலே ஒளவை தானா? அந்தப் பாட்டிய விட்றுங்கப்பா!!]

இதோ இருக்கிறேன் இன்னும் உங்களின் இரக்கத்தின் விளைவாய், என்னுடைய

25 வது பதிவு!!!!!!!!!!

வாழ்த்துங்கள் வளருகிறேன்!
திட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்!!


·துடன் என் இன்றைய பதிவை முடித்துக் கொள்கிறேன்...

0 Responses