tag:blogger.com,1999:blog-6642853.post8700455898704492445..comments2023-11-05T12:59:26.181+05:30Comments on பெய்யெனப் பெய்யும் மழை: பேனாபிரதீப்http://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6642853.post-35523964624997065942010-07-30T08:34:56.929+05:302010-07-30T08:34:56.929+05:30உங்கள் அழகான நினைவுகளை படிக்கும்போதே பின்னோக்கி செ...உங்கள் அழகான நினைவுகளை படிக்கும்போதே பின்னோக்கி சென்றது என் நினைவுகளும்!Priyahttps://www.blogger.com/profile/02006995555893608858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-79011685785724779642010-07-06T09:10:41.165+05:302010-07-06T09:10:41.165+05:30பிரதீப்,
சின்ன சின்ன பொருள்களும் ஞாபக படுத்துற வ...பிரதீப், <br /><br />சின்ன சின்ன பொருள்களும் ஞாபக படுத்துற விஷயங்கள் இருக்கே...அடடா அது பொக்கிஷங்கள்!!! நீங்க ரெனால்ட்ஸ் பேனா வை பற்றி பேசும் போது, எனக்கு ஒன்னு ஞாபகம் வருது...பள்ளி பருவத்துலே யார் கிட்ட ரெனால்ட்ஸ் பென் இருந்தாலும் அத என்னோட மோதிர விரல், ஆள் காட்டி விரல் நடுவுல வச்சி, நடுவிரலை மூடி மேல வைத்து, இன்னொரு கையாள ஒரு தட்டு தட்டினா, பேனாவ சொருகுற அந்த தண்டு மட்டும் உடையும்...அதுமாதிரி 100 க்கும் மேற்பட்ட பேனாவை உடைத்து பல பேரின் வயிரேரிச்சலை கொட்டிக் கொண்டது இன்றும் நினைவில் இருக்கு...இந்தியா சென்றதும் இன்னமும் நெறைய எழுதுங்கள்...Sathishhttps://www.blogger.com/profile/00762858197848176993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-66439270621473061552010-06-30T00:01:27.479+05:302010-06-30T00:01:27.479+05:30wow pinnokki, you have lots of memory about the pe...wow pinnokki, you have lots of memory about the pen! i think if u would have write this post that would have been more interesting :)பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-42617365620341884802010-06-29T13:35:34.482+05:302010-06-29T13:35:34.482+05:30இலங்கை ரூபவாஹினியில் (டிவி) வந்த விளம்பரத்தைப் பார...இலங்கை ரூபவாஹினியில் (டிவி) வந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், ரெனால்ட்ஸ் என்ற ஒரு பேனா இருப்பதை தெரிந்து கொண்டேன். அந்த மாதிரி, பிசிறு அடிக்காத ஒரு பால் பாயிண்ட் பேனா கிடைக்காதா என்ற ஏக்கம் அந்நாளில்<br /><br />----<br /><br />ரீபில் தீரும் தறுவாயில், அதை எடுத்து, குக்கர் மேல் வைத்து, மையை உருக வைத்து, அதன் ஆயுளை நீட்டியது நியாபகத்திற்கு வருகிறது.<br /><br />-----<br />மாவு போல எழுதவேண்டும் என்று பேனா நிப்பை, கண்ணாடி மேல் தேய்த்து தேய்த்து, அதை கரெக்ட் செய்தது ஒரு காலம்.<br /><br />------<br />எங்கடா அந்த நிப்பு வாங்குன எனக் கேட்டு, அதே கடைக்குப் போய் நான் வாங்கி வந்த நிப்பு, அவனுடையது போல எழுதாமல், ஏமாத்திட்டியேடா என்று சண்டை போட்டது நியாபகத்திற்கு வருகிறது.<br /><br />-------<br />பரிட்சைக்கு முந்தைய நாளில் (படிக்குறோமோ இல்லையோ), பேனாக்களுக்கு வாட்டர் வாஷ் செய்து ரெடி செய்தது.<br /><br />எல்லாம் ஒரு காலம். நினைவு படுத்தியதற்கு ஒரு பெரிய நன்றி.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-70643445098978962252010-06-23T20:42:29.600+05:302010-06-23T20:42:29.600+05:30venki,
sure da...venki,<br /><br />sure da...பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-20561850891503500342010-06-23T14:36:25.328+05:302010-06-23T14:36:25.328+05:30கலக்கல்; இந்திய வந்த பிறகு இன்னு ரொம்ப எழுது!!!
-...கலக்கல்; இந்திய வந்த பிறகு இன்னு ரொம்ப எழுது!!!<br /><br />-<br />வெங்கடேஷ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-43727167562923898372010-06-23T11:07:39.784+05:302010-06-23T11:07:39.784+05:30மணிமேகலா
யுத்த என்றாலே ஒருநாள் வயதாகத் தானே செய்ய...மணிமேகலா<br /><br />யுத்த என்றாலே ஒருநாள் வயதாகத் தானே செய்யும்! அது தான் ஓய்ந்து விட்டது போலும்! தங்கள் வருகைக்கு நன்றி<br /><br />பிரதீப்பிரதீப்https://www.blogger.com/profile/16480787527004474431noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6642853.post-10451381439441187142010-06-23T07:10:03.343+05:302010-06-23T07:10:03.343+05:30பதிவு நன்றாக இருக்கிறது பிரதீப்.
இலங்கையில் மைப்ப...பதிவு நன்றாக இருக்கிறது பிரதீப்.<br /><br />இலங்கையில் மைப்பேனாக்களின் ஆதிக்கம் வந்த போது யுத் என்றொரு மைப்பேனாவின் ஆதிக்கம் அங்கு கொடிகட்டிப் பறந்தது.<br /><br />நீங்கள் சொன்னது போல 'என்னதான் எண்ணையைப் பூசி உருண்டாலும் ஒட்டுற மண் தானே ஒட்டும்'இல்லையா?<br /><br />இப்போது மைப்பேனாக்களின் பயன்பாடே இல்லாது போய் விட்டது வருத்தம் தான்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com