வெற்றுத்தாள்
ஒரு சொட்டு மை
வேறொரு தாள்

-0-

என் கூரையின் துளை வழியே
ஒரு சிறிய வானம்

-0-

மரவட்டை ஒன்று
மெதுவாய் நடக்கிறது

-0-

மின்சாரம் அணைந்ததும்
மழை சத்தம்

-0-


3 Responses

  1. s.k.sekar Says:

    try some more


  2. Unknown Says:

    அருமையான கவிதை. ஆனால் ஏன் english ல எழுதியிருக்கீங்க. தமிழில் கவிதை எழுதலாமே