கடற்கரையில்
அலையின் அருகில்
ஒரு சிறுமி சிறு நீர் கழித்து எழுகிறாள்.
அவள் தாய் போல் அந்த இடத்தை
அலம்பி விட்டுச் செல்கிறது ஒரு கடலலை.
அன்று இரவு உப்பின் அளவை கணக்கெடுக்கும்போது
புதிதாய் சேர்ந்த உப்பை கண்டுகொள்ளுமா கடல்?


[photo courtesy: my wife]
0 Responses