எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
என் அழைப்புக்கு யாரும் செவி சாய்க்கவில்லை
ஒருவேளை ஒடுபவர்களில் யாராவது நின்று
என்னை அழைக்கக் கூடும்
நானும் ஓட ஆரம்பிக்க வேண்டும்
-----------------------------------------------------------------------------------------------------
சில சமயங்களில் எதுவுமே செய்யத் தோன்றுவதில்லை
இந்தக் கவிதையை போல


0 Responses