வெண்சங்கு
மயிலிறகு
மோனநிலை
திவ்யம்!
------------------------------------------------------------
பச்சைப்புல்
பரந்த வானம்
பசிக்குச் சோறு
போதும்!
------------------------------------------------------------
ஒரே சத்தம்
ஒரே அமைதி
வழக்கமான இரவு
வாசலில் நிலவு
------------------------------------------------------------
தொட முடியாத வானம்
கால் நனைக்காத நீர்
என்ன வேடிக்கை
------------------------------------------------------------
புல்லில் பனி
வயிற்றில் பசி
அவரவர் எண்ணம்
------------------------------------------------------------
இந்தக் காற்று
எந்த நூற்றாண்டை சேர்ந்தது?
------------------------------------------------------------
வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை காசு!
 
10 Responses
  1. வணக்கம் நண்பரே!...
    நீண்ட நாட்களுக்குப் பின், நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்!
    "பச்சைப்புல்,
    பரந்த வானம்,
    பசிக்குச் சோறு - போதும்!"
    பசிக்குச் சோறு கிடைத்தாகிவிட்டது,... முழிக்காதீங்க,... இந்தப் பதிவைத் தான் சொல்கிறேன்! மகிழ்ச்சி மிக! :)
    Chocolate வாழ்த்துக்கள் நண்பரே!


  2. தமிழச்சி சிவா Says:

    வணக்கம் நண்பரே!...
    நீண்ட நாட்களுக்குப் பின், நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்!
    "பச்சைப்புல்,
    பரந்த வானம்,
    பசிக்குச் சோறு - போதும்!"
    பசிக்குச் சோறு கிடைத்தாகிவிட்டது,... முழிக்காதீங்க,... இந்தப் பதிவைத் தான் சொல்கிறேன்! மகிழ்ச்சி.
    Chocolate வாழ்த்துக்கள் நண்பரே!



  3. Suresh,

    Today only i was thinking about u. Before posting this post, i thought wht would you say! then i thought, will u be still reading my blog! but u r! thank u!

    ungalukku kavithaigal pidikkaathu enRu teriyum, atharkaaka ippadi oru commenta allathu epoda uruppadiya oru post poda porenna? vilakkavum :)

    Thamizh/Angle friend,

    mikka nandri! antha ilakkiyavaathi pattam...heheheh


  4. தமிழச்சி சிவா Says:

    sari,.... Neenga oru Digital Ilakkiyavaathi,... Ipo okie va?


  5. ப்ரதீப்: அது சும்மா... உல்ல..லாய்க்கு...

    நன்றாகத்தான்இருக்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். யாருக்குத் தெரியும்.. கவிப்பேரரசு ஆகி... அப்படியே சி.எம். ஆகவும் வாய்ப்பிருக்கிறது. :)


  6. suresh,

    naan ci.em. aanaal pothuppanith thurai ungalukku thaan!


  7. Unknown Says:

    Good one da Pradeep... keep it up.
    பச்சைப்புல்பரந்த வானம்பசிக்குச் சோறுபோதும்!

    Perhaps would add 'a great friend to share it with'


  8. பின்றியே..!! நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா.!!

    பெரிய படைப்பாளி ரெடி! :)

    நகைச்சுவை தாண்டி... உண்மையிலேயே அற்புதமான கவிதை.!


  9. Sorry Sureka,

    Ipo thaan unga commentai parthen :)

    mikka nandri...