கல்லூரி வாசலில் எங்கு பேப்பர், பேனா கிடைத்தாலும், எதையாவது கிறுக்கும் வயதில் கிறுக்கியவை:

மலர்களே..
தலை சாய்த்துக் கொள்ளுங்கள்
என்னவள் பவனி வருகிறாள்

வார்த்தைகள் வயதுக்கு வரவில்லை..
அவளை வர்ணிக்க

அவள் என் நேசத்திற்குரியவள் அல்ல
என் சுவாசத்திற்குரியவள்!

அன்பே! மண்ணில் இரைந்து கிடக்கும்
மலர்களில் நடக்காதே..
பாவம்...

உன் பாதங்கள்!

2 Responses
  1. Sivakumar Says:

    நீ இன்னுமா காதலிக்கவில்லை?


  2. சிவா,

    இந்தப் பதிவில் இருக்கும் நல்ல கவிதையை படியுங்கள். http://espradeep.blogspot.com/2004_08_01_espradeep_archive.html நான் யாரையும் காதலிக்கவில்லை என்று சொல்லியும் எந்தப் பொண்ணும் என்னைக் காதலிக்கவில்லை