வருடம் 2178. நியான் மாதம். காலை 8 மணி. வானத்தில், பறக்கும் காரில் signalக்காக காத்திருக்கும்போது ஜேஸ்145 ஜுரி146 யிடம் "நான் என் மனசை தொறந்து சொல்லிட்டேன்! அவ மனசுல என்ன இருக்குன்னு தான் புரியலை!" என்றான்!! signal சிவப்பையே காட்டிக் கொண்டிருந்தது!!

மேலே சொல்லப் பட்டிருப்பது ஒரு விஞ்ஞான ஒரு வரிக் கதை என்பது வருடம், மாதத்தின் பெயர் கொண்டு உங்களுக்குப் புரிந்திருக்கும்! ஆனால் இதில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று எனக்குப் புரிகிறது! உங்களுக்கு என்ன புரிஞ்சதுன்னு பின்னூட்டமிடுங்கள்!

இப்போ நீங்க comment கொடுத்து தானே ஆகனும்! இப்போ என்ன செய்வீங்க, இப்போ என்ன செய்வீங்க!!

0 Responses